வானம் வசப்படும்

நூலகத்தில் இருக்கும் புத்தகம் போல
அமைதியாய் இரு ..
அப்போதுதான் அனைவரும்
விரும்புவார்கள்
உன்னைப் பற்றி அறிந்துகொள்ள
வானமாய் இரு ...!

எழுதியவர் : ஜெயராஜரெத்தினம் (22-Feb-13, 7:55 am)
பார்வை : 141

மேலே