"பதுங்குகின்றோம் பாய்வதற்காக"

"சீறிப் பாயும் புலிகள் நாங்கள்,
வீழ்ந்துவிடவில்லை"...!!!

"பதுங்குகின்றோம் பாய்வதற்காக,
பயந்துவிடவில்லை"...

"குள்ளநரிகள் காட்டை ஆழ சிறுக் கதைகளும்
அனுமதித்ததில்லை"...

"வேட்டையாடி வென்று மகிழும்,
நாட்கள் இனி தூரமில்லை"...!!

"கடைசி நொடிகளை எண்ணி கொள்ளுங்கள்,
'மன்னிப்பு' அது உங்களுக்கில்லை "...

- ஓர் ஈழ தமிழனின்
வீர பேச்சு.

எழுதியவர் : சுரேஷ் அரசு (24-Feb-13, 3:18 pm)
சேர்த்தது : suresh03
பார்வை : 80

மேலே