பெண்ணின் அழகு

அடியே...! என் மனதை கொள்ளை கொண்டவளே...
உன் இமைகளின் துடிப்பு,
காதோரம் ஆடும் ஜிமிக்கி,
ஆரஞ்சு பழச்சுளை போன்ற உன்னிரு இதழ்கள்,
வெள்ளை நிலாவிற்குள்
கருப்பு பழிங்குகல் போன்ற கண்கள்,
கருமை நிறைந்த
அடர்த்தியும் நீளமும் உடைய கூந்தழ்,
கொஞ்சமும் சத்தம் கேட்காத புன்னகை,
வஞ்சம் இல்ல அழகு,
பார்த்துடன் ஆர்பரிக்கும் உள்ளம்,
என் மனச தொலைத்தாயடி..... அடியே..... அடியே...

உன் வழிகளின் பார்வையில்
மயங்காத ஆண்கள் இல்லையடி,
கண்களில் கொண்ட கவர்ச்சியும்
உடம்பில் கொண்ட காம உணர்ச்சியும்
உன்னை கண்டதும்
என் மனதை ஆர்பரித்து விட்டது அழகே........!

மொத்தத்தில் நீ
செதுக்கி வாய்த்த செப்பு சிலை.............!

எழுதியவர் : கவியழகு.மா (25-Feb-13, 1:55 pm)
சேர்த்தது : கவியழகு மா
பார்வை : 191

மேலே