நண்பர்களே இதை படிக்கவும்

ஆசிட்டால் பெண்கள் உயிரை பரிக்காதே

காதல் என்பதின்
அர்த்தம் ஆசை உணர்ச்சி என்னவென்று இன்னும் சிலருக்கு புரிய வில்லை

காதல் ஒருவர் அழகை பார்த்தோ இல்லை


பணத்தை பார்த்தோ வருவதில்லை

ஒரே பார்வையில்
ஒரு சில வார்த்தையில் இவள் நம்ப வாழ்கை முழுவதும் நம்பக்ககூட இருந்த
நல்ல இருக்குமே
அப்படி இவள் நமக்கு கிடைக்கவேண்டும் என்று உண்மையாய் யவன் ஒருவன் என்னுகிறனோ அப்போது அவன் அவளுக்காக எதையும் செய்ய துணிந்து விடுவான்
இப்படி உண்மையாய் நேசிப்பவன் தன் காதலை சொல்லும் பொது அவள் ஏற்க மறுத்து விட்டால்
அவள் மனதில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்று தினம் தினம் போராடுவான் சில மாதங்கள் சென்ற பின் மீண்டும் ஒரு நாள் அவளிடம் சென்று நான் உங்களை உண்மையாய் உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறிர்கள் என்று சொல்வான்
அவளும் சரி என்று ஒப்புக்கொண்டு நீங்கள் தய்ரியாமாக எங்க வீட்ல வந்து பேசுவீங்கலன்னு கேப்ப
அவனும் சரி என்று சொல்லுவான்
ஒரு இரண்டு வருடங்கள் அவர்கள் மிகவும் சந்தோஷமாக சிறகடித்து திரியும் பறவையை போல் சுற்றித்திரிவார்கள்
திடீர் என்று ஒரு நாள் அந்த பொண்ணு வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பார்கள் அப்போது
அவள் இவரை பற்றி சொல்லுவாள் அவர்கள் அதற்க்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்
கண்ணீர் இரத்தம் சண்டைகள் எத்தனையோ நடக்கும்
அப்போதும் அவளின் பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டர்கள்
ஒருநாள் அவனை கூப்பிட்டு நான் இறந்து விடுகிறேன் என்று கூறுவாள் அதற்க்கு அவன் நீங்கள் இப்படிலாம் பேசதிங்க என் மேல உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் உங்க அம்மா அப்பா சொல்ற பய்யனையே கல்யாணம் பண்ணிக்கணும் என்று சொல்லி விட்டு சோகமாக அங்கிருந்து சென்று விடுவான் அவளும்
அவன் சொன்னது போல் திருமணம் செய்து கொள்வாள் .
இந்த படைப்பில் நான் என்ன சொல்ல வரணு புரிகிறதா நம்பர்களே
எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கும் தெரிவிக்கும் இது வேக வேகமாக எழுத்து பட்டது

எழுதியவர் : ரவி.சு (25-Feb-13, 9:02 pm)
பார்வை : 846

மேலே