வாழ்க்கை

பணக்காரர்களுக்கு
சந்தோசம் சொந்தமாயிருக்கிறது
கண்ட கனவுகள் கூட உயிர் பெருகிறது
வேலைவாய்ப்புகள் கூட தேடி வருகிறது
பதவி கூட பணிகிறது
ஏழையானவளுக்கு...?
கண்ணீரும், கவலையும் சொந்தமாகிறது
பதில் தேடி அலைந்தவளை
பரலோகத்திற்கு அனுப்பிவிட்டது வாழ்க்கை....

எழுதியவர் : மெலடி சுஜிதா (3-Mar-13, 12:19 pm)
சேர்த்தது : melodysujitha
பார்வை : 139

மேலே