வாழ்க்கை
பணக்காரர்களுக்கு
சந்தோசம் சொந்தமாயிருக்கிறது
கண்ட கனவுகள் கூட உயிர் பெருகிறது
வேலைவாய்ப்புகள் கூட தேடி வருகிறது
பதவி கூட பணிகிறது
ஏழையானவளுக்கு...?
கண்ணீரும், கவலையும் சொந்தமாகிறது
பதில் தேடி அலைந்தவளை
பரலோகத்திற்கு அனுப்பிவிட்டது வாழ்க்கை....