ஒருவரி முதல் ஏழுவரி வரை ..!

காதலியே ...!

என். இதயமே ...!

நீ.. இன்றேல்.. நானுமில்லையென்றவளே....!

எப்படி.. முடிந்தது..என்னை ..மறக்க ..?

உன் .வார்த்தை.நினைவு .எல்லாம் .வதைக்குதடி...!

உடல் .மனம். இதயம்.வலியால். வெந்து. விட்டதடி..!

வந்துவிடு .என்னை .நீ .கொன்றுவிடு .சென்றுவிடுகிறேன். நினைவுகளையும் .சேர்த்து ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (5-Mar-13, 6:26 pm)
பார்வை : 232

மேலே