அம்மா !!!

பிறந்தவுடன் ,
நாம் வெறும் வெள்ளைக் காகிதம் '
அதில் -
நம் தாய் வரைந்தாளே ???
வாழ்க்கை '
என்னும் காவியம் !!!

எழுதியவர் : வே சுபா (6-Mar-13, 10:40 am)
பார்வை : 189

மேலே