கல்லறையில் ஒரு காதல்ரோஜா!!!

இதுவரை
நீ கொடுத்த
ரோஜா மலர்களை
சேர்த்து வைத்திருந்தேன்...
இன்று அவைகளை
உன் கல்லறை மீது
சமர்ப்பிக்கிறேன்...
அந்த மலர்கள்
காய்ந்து போயிருக்கலாம்
அதன் இதழ்கள்
வாடி வதந்கியிருக்கலாம்
ஆனால்.....
உன் அன்பு
இன்று மலர்ந்த மலராகவே
இதயத்தில் இருக்கிறது.....
இந்தப் பிரிவும்
இன்றே கடைசி....
நாளைதான்
நாம் இணைந்துவிடுவோமே!
நாளும்தான் மகிழ்ந்திடுவோமே!
(அப்பாடா...காதல் இல்லாத வாழ்க்கையும்...காதலை எழுதாத எழுத்தாளனும் உப்பில்லாப் ப(பி)ண்டம்னு சொன்னாங்க...அதுதான் இப்படி ஒரு காதல் கவிதை...?)