மறந்து சென்றதென்னடி 555

பெண்ணே...

வீசும் தென்றலில்
ஊர்ந்து செல்லும்...

விந்தை மலரை
போல்...

நீதான் உறவென
நினைத்து வாழும்...

என்னை...

மறந்து சென்றதென்னடி
பெண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Mar-13, 3:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 223

மேலே