மறந்து சென்றதென்னடி 555
பெண்ணே...
வீசும் தென்றலில்
ஊர்ந்து செல்லும்...
விந்தை மலரை
போல்...
நீதான் உறவென
நினைத்து வாழும்...
என்னை...
மறந்து சென்றதென்னடி
பெண்ணே.....
பெண்ணே...
வீசும் தென்றலில்
ஊர்ந்து செல்லும்...
விந்தை மலரை
போல்...
நீதான் உறவென
நினைத்து வாழும்...
என்னை...
மறந்து சென்றதென்னடி
பெண்ணே.....