ஒழுக்கம்

போற்றாதான் தெய்வமில்லை
போற்றிவிட்டால் மனிதனில்லை
ஆற்றின் கடமையாய்
அநியாயமில்லை
ஆற்றாதான் வாழ்வுதனில்
அதிசயமில்லை
சேற்றிலே தவறுவான்
வேந்தனே ஆயினும்
வாட்டிடும் உலகமே
வல்லனே போற்றினும்
கேட்டிடு கேண்மையாய்
ஒழுக்கமே முடிவினில்
தனஞ்சன்