யார் நீ ?

பெண்களே !
ஊதி எறியுங்கள்
தோல்வி ,பயம் ,அவமானம்
ஏமாற்றம் சோம்பல்
இவை எல்லாவற்றையும்
காற்றோடும் மண்ணோடும்
அழிந்து போகும் நாள் வரும்
இனிதே வீர நடையுடன்
வாழ்த்தும் பாரதம் ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (9-Mar-13, 8:53 am)
பார்வை : 101

மேலே