தாய்மை

ஓருயிர் ஈருடலாய்
வாழ்ந்தோம் நம் இல்லறத்தில்
அதன் பலனாய் ஆருயிரே உன்
ஓருடலில் ஈருயிர்(நீ நம்கருவைச்சுமப்பதால்)

எழுதியவர் : (11-Mar-13, 11:49 am)
பார்வை : 82

மேலே