கண்ணீர்
நம்
விழிகளின்
நீர்த்திரைகள்
எல்லாம்
வசந்தம் என்ற
வளர் தாமரையின்
மேல் தோன்றும்
பனித்துளிகள்
போன்றதடி
என் தோழி ...........!!!!!!!
நம்
விழிகளின்
நீர்த்திரைகள்
எல்லாம்
வசந்தம் என்ற
வளர் தாமரையின்
மேல் தோன்றும்
பனித்துளிகள்
போன்றதடி
என் தோழி ...........!!!!!!!