நல்ல எண்ணம் மறக்கும்
பெருங்கவிதை எழுதுவதற்கு
சிறுக சிறுக சேர்த்துவைத்தேன்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து போகிறது
ஒற்றுமையில்லா மனிதனை போன்றே
பெருங்கவிதை எழுதுவதற்கு
சிறுக சிறுக சேர்த்துவைத்தேன்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து போகிறது
ஒற்றுமையில்லா மனிதனை போன்றே