ஒற்றை நொடியில்...
சலனமுமின்றி
சங்கமித்தன விழிகள்
எப்படி ...
இப்படியென ...
எண்ணித்தணிகையிலே...
மொழியின் மொழி மௌனத்தால்
உயிரையே கரைத்தாயடி....
துளி துளியாய்...
சலனமுமின்றி
சங்கமித்தன விழிகள்
எப்படி ...
இப்படியென ...
எண்ணித்தணிகையிலே...
மொழியின் மொழி மௌனத்தால்
உயிரையே கரைத்தாயடி....
துளி துளியாய்...