ஒற்றை நொடியில்...

சலனமுமின்றி
சங்கமித்தன விழிகள்
எப்படி ...
இப்படியென ...
எண்ணித்தணிகையிலே...
மொழியின் மொழி மௌனத்தால்
உயிரையே கரைத்தாயடி....
துளி துளியாய்...

எழுதியவர் : inkarsal (26-Nov-10, 12:04 pm)
சேர்த்தது : INKARSAL
பார்வை : 389

மேலே