மூன்று காலங்கள் .....!

நேற்றே ......!
உன் நேர்த்திக்கடன்
நேற்றுடன் முடிந்துவிட்டது .......!

இன்றே ......!
உன் இனிமைக்கடன்
இப்பொழுதுதான் பிறந்தது ......!

நாளையே .....!
உன் நிவர்த்திக்கடன்
நாளை விடிந்தால் தான் தெரியும் .....!

எழுதியவர் : மகேசவ்ரி லோகநாதன் (7-Apr-13, 5:20 pm)
சேர்த்தது : maheswari loganathan
பார்வை : 279

மேலே