யாருக்காவும் அல்ல...

என் சிந்தையின் செயல்களை
மாற்றி அமைக்கும் சக்தியை
மட்டும் எனக்கு கொடுத்திருந்தால்
அத்தனை நரம்பையும் வெட்டியிருப்பேன்
யாருக்காவும் அல்ல என்
நிம்மதிக்காக என் தூக்கத்திற்காக..!

எழுதியவர் : வீரா ஓவியா (10-Apr-13, 3:04 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 75

மேலே