மனிதன் என்பவன்..!

மனிதன் என்பவன்
எளிதாக ஏமாறுபவன்!
அதனாலாயே
எளிதாக ஏமாற்றப்படுகிறான்!
சக மனிதனால்...

மனிதன் என்பவன்
எளிதாக காயப்படுபவன்!
அதனாலாயே
அடிக்கடி காயப்படுகிறான்!
சக மனிதனால்...

மனிதன் என்பவன்
எளிதாக கண்ணீர் விடுபவன்!
அதனாலாயே
கண்ணீர் சிந்தவைக்கப்படுகிறான்!
சக மனிதனால்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Apr-13, 3:42 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 236

மேலே