முகம்

பெருந்திரளில்
முகம்
கணாது போனது

எத்தனை முயன்றும்
பணம்,பதவி
இல்லாது

முகம் இருந்தும்
வீண்,

கோரமாயினும்
சரியே....

எழுதியவர் : சபீரம் sabeera (11-Apr-13, 2:01 am)
பார்வை : 96

மேலே