குறள் தந்த கவிதை-2

வாழ்க்கையில்
அன்புப்பால் ஊட்டிய
அன்னையையும்

தன்னம்பிக்கை காட்டிய
தந்தையையும்

அறிவுப்பால் புகட்டிய
ஆசானையும்....

அன்றாடம் நினைத்திடாது
அறவே மறந்தவன்
அகிலம் போற்றும்
அறிஞ்சனாயினும்
அவன் அறிந்தவை
அனைத்தும் வீணே!
....................பரிதி.முத்துராசன்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.....குறள்-2

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (17-Apr-13, 1:15 pm)
பார்வை : 148

மேலே