எந்தக்காதலையும் பெற்றோர் ...?

எந்தக்காதலையும் பெற்றோர் ...
எளிதில் ஏற்றதில்லை ...
பெற்றோரை மதிக்காத ..
எந்தக்காதலும் எளிதில் ...
ஜெயித்ததில்லை -ஜெயித்தாலும் ...
வாழ்க்கை இன்பமாக அமைவதில்லை
இல்லை இன்பமானதே ...
என்று சொல்லுபவர்கள் பின்னால்
நிச்சயம் சோகம் உண்டு ...

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (19-Apr-13, 8:24 pm)
பார்வை : 119

மேலே