உடைகள் ஜாக்கிரதை!!!
உடைக்குள்ளே ஒளித்துவை
உடம்புக்கு பஙகமில்லை..
கடைவிரித்துக் காட்டாதே
கற்புக்கு உத்ரவாதமில்லை.
விடைதேடும் விடைகளோ
தடைதாண்ட முயலுவார்.
வடையதைத் திருடவே
வட்டமிட்டுஞ் சுற்றுவார்.
ஆசார உடை கொண்டால்
தோசங்கள் நாடாது.
ஆபாசந்தான் அழகென்றால்
ஆபத்தும் விலகாது.
பண்பாட்டு உடையதுதான்
பவ்வியம் வளர்ததிடும்.
கண்படும் ஆடைகளோ
புண்படும் ஜாக்கிரதை!
உணர்ச்சியை உசுப்பிவிடும்
உடைக்ளை உடுத்துவதார்?
புணர்ச்சிக்கு விலைபேசும்
பொய்யின்ப வேசிதானே!!
கவிஞர்.கொ.பெ பிச்சையா