மார்கழி குளிர்!!

பெண்ணே!!
உன்னைக் கண்டதும்
மட்டும் ஏனோ
ஓடி ஒளிந்து
கொள்கிறேன்,
என் விரல்
கூட
நீ................
தீண்டி விடமுடியாதபடி!!

எழுதியவர் : messersuresh (19-Apr-13, 8:13 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 295

மேலே