ஏழு பிறப்பெடுத்தாலும் ...!

அன்பின் நண்பா ....!
ஏழு பிறப்பெடுத்தாலும் ...!

இப்படியொரு நட்பை எங்கே பெறுவேன் ...?
உன் குரல் யாழின் இசையாகத்தான் கேட்டது ..!

யாழ்பாடி நாட்டை சேர்ந்ததால் எனக்கு யாழிசையாக
இருந்ததோ என்னவோ ...?

ஸ்ரீ ராம ஜெயத்தை தினம் தினம் கேட்டதுபோல்
இருந்தது உன் குரல் ...!

நிச்சயமாக சொல்வேன் காதலிலும் சிறந்தது நட்பு ..!
இருந்துபார் உன் கனவில் நான் தான் நாயகன் ..!
உன் வீட்டு முற்றத்தில் எப்போதும் நான் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (20-Apr-13, 8:52 pm)
பார்வை : 274

மேலே