இனியின் உயிரே கவிதை - 16

திருமணத்துக்கு பட்டுப்புடவை ..
எடுக்கப்போகிறாயாமே ...?
எனக்கு ஒரு வெள்ளை துணி ..
வாங்கிக்கொண்டுவா ...
என்னை மூடுவதற்கு ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (21-Apr-13, 4:02 pm)
பார்வை : 107

மேலே