நதியாய் ஓடுது என் கண்ணீர் ,,,,,

விதியால்
நதியாய் ஓடுது
என் கண்ணீர் ,,,,,,
உணர்வாயா ????
என்னை
உதறிவிட்டு
ஊமையாய் இருப்பதாலே நீ ,,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (4-May-13, 11:35 pm)
பார்வை : 159

மேலே