விடை தேடி..!

வசந்தமாய் அவள்
வார்த்தைகள் இனித்தது...

என் வானம் அவளன்றி போனதில்
மேகம் மட்டுமே நிலைத்தது..
.
வார்த்தை தேடி பயணித்து
என் வாழ்க்கை தீர்ந்து போனது..

ஒற்றை கேள்வி மட்டும்
என் உயிரை பிடித்து ஊஞ்சலாடுகிறது.. ..

உன் காதல் மெய் தானா
என விடை தேடியே
அது தள்ளாடுகிறது..

எழுதியவர் : kavithayini (5-May-13, 12:03 am)
பார்வை : 223

மேலே