பணம் !

தொடக்கமும் நீ
முடிவும் நீ
பிறப்பு நீ
இறப்பும் நீ
இன்பம் நீ
துன்பமும் நீ
காதல் நீ
கல்யாணம் நீ
வெற்றி நீ
தோல்வியும் நீ
எங்கும் எதிலும் நிறைந்திருப்பது நீ

என,
நினைத்தது உன்னை மறந்தது என்னை !

உண்மை அறிந்த பின்,
உணந்தது என்னை மறந்தது உன்னை !

எழுதியவர் : க.தியாகராஜன் (9-May-13, 11:30 am)
சேர்த்தது : thiyagueluthu
பார்வை : 148

மேலே