புற்று நோய் தடுக்கும்
புற்று நோய் தடுக்கும் தூதுவளை
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம் தொண்டை புற்று , கருப்பை புற்று, வாய் புற்று ஆகியவற்றுக்கு தூதுவளை நல்ல பலனைக் கொடுத்துள்ளது.புற்று நோய் ஆரம்ப நிலையிலே கண்டால் தூதுவளையை பயன்படுத்துவதன மூலம் சில மாதங்களிலே பூரண குணம் அடையலாம் .
தூதுவளை நெய்யை 1,2 தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் எலும்புருக்கி நோய் ஈளை இருமல்,கபநோய்,மேக நோய்,வெப்பு நோய், இரைப்பு,இளைப்பு இருமல்,வாய்வு,குண்டல் வாயு ஆகியவை தீரும். காயை உலர்த்தித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய் தீரும். அலர்ஜி நீங்கும். வாயு தொந்தரவு தீரும் .