கோவம்

அறிவை விட
வார்த்தையை அதிகமாக
செயல்படவைக்கும் ஒரு அபாய உணர்ச்சி...

ஆயிரம்
சொந்தங்களையும்
அரை நொடியில் வெட்டிவிடும்
ஒரு கொடூர கத்தி...

தொடாமலே
ஒருவரைக் கொள்ளும்
காலனின் நிழலால்...
உண்மையை உணரமுடியாமல்,
முடக்கி வைக்கும் ஒரு இரக்கமற்ற எதிரி...

எழுதியவர் : அஸ்லூனா (14-May-13, 8:42 am)
பார்வை : 125

மேலே