ASLUNA - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ASLUNA
இடம்:  ஸ்ரீவில்லிபுத்தூர்
பிறந்த தேதி :  20-Aug-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-May-2013
பார்த்தவர்கள்:  240
புள்ளி:  53

என்னைப் பற்றி...

தமிழ் கடலில் சேர்ந்த சிறு துளி நான்...




என் படைப்புகள்
ASLUNA செய்திகள்
ASLUNA - ASLUNA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2013 1:06 pm

தேடாத கணத்தில் தாங்காத வழியில்
விழி கண்ட இடமெலாம்,
நிழலாக நீ..

உயிர் உருகும்,
மெழுகாய்,
மனம் எரியும்,
தீயாய்..

அந்த ஒரு
பார்வை
உயிரை எதோ செய்யும்,
அந்த ஒரு
வார்த்தை...

இடைவெளி
இல்லாத
தருணம்
நிலைத்திட வேண்டியும்
விலகிடவே,
நதியில் விழுந்த இலையாக
தொடர்ந்தது
இந்த பயணம்...

முடியும் என்ற எண்ணத்தை
முடியாது
என்று மறுக்கும்
என் நெஞ்சம்...

இறுதியில்,
முடியவில்லை
என்று முடங்கி விட்டது
எண்ணம்...

கடலில் கலந்த
மழைத்துளியாக,
காற்றோடு கலந்து வந்த
உன் சுவாசம்,
மயில் தொகையாக
வருடி செல்லும் வேளையில்தான் தெரிகிறது
நான் உயிருடன் தான் இருக்கிற

மேலும்

நன்றி நண்பரே ... :) 16-Apr-2014 1:21 pm
உணர்வு வெளிப்பாடு அருமை...! 16-Apr-2014 1:16 pm
ASLUNA - ASLUNA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2014 11:34 am

இதை காதல் என்று நான் நினைக்கவில்லை
அதை சொல்ல வேறு வார்த்தை இல்லை..

இதை காதல் இல்லை என்று என்னை நானே ஏமாற்றிகொன்டாலும்,
என் இதயம் உன் பெயரை அழைத்துக்கொண்டேதான் இருக்கிறது...

நான் உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும்போதெலாம்,
நீ
என்னை ஒரு அடி தள்ளி வைகிறாய்..

ஒவ்வொரு நொடியும்
என் இதயத்தில்
வளரும் உன்னை
என் மூச்சாக சுவாசிக்கிறேன்..

உனக்காக காத்திருந்த அந்த நாட்கள் என்னை காயபடுதியும்,
என் இதயம்
உன்னை விட்டுகொடுக்க மாறுகிறது..

ஒரு காதல் தான் ஒரு வாழ்க்கையில் உள்ளது என்றால்
என் மனம் மாறும் என்ற நிலை இல்லை...

உனக்கான என் ஒரு காதல்,
ஒரேவொரு காதல்...
இறுதியா

மேலும்

நன்றி நண்பரே... :) 16-Apr-2014 1:08 pm
நன்று நன்று 16-Apr-2014 12:10 pm
ASLUNA - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 12:58 pm

நான் அதை செய்திருக்க வேண்டும்...!!!

நான் அதை தவிர்த்திருக்க வேண்டும், காண இயலாதைபோல..
நான் உன்னைவிட்டு சென்றிருக்க வேண்டும், புரிந்துகொல்லாததைபோல..
நான் நடித்திருக்க வேண்டும், காதில்
விலாததைபோல..
இல்லையேல்
என் மனதையும் நான் கேட்டிருக்க கூடாது,
இதை
காதல் என்று சொன்ன போது...

ஒரு வார்த்தை கூட இல்லாமல் தெரியபடுதினாய்,
காதலை எனக்கு...
ஒரு வார்த்தை கூட இல்லாமல் தந்தாய்,
உன் காதலை எனக்கு...
அனால்,
உன் ஸ்பரிசத்தை அறிய செய்தபின், இவ்வாறு சென்றுவிட்டாய்...

ஒரு வார்த்தை கூட இல்லாமல் சென்றது,
காதல் என்னை விட்டு...
ஒரு வார்த்தை கூட இல்லாமல் எரிந்தது,
காதல் என்னை...
இனிநான் எ

மேலும்

ASLUNA - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 11:34 am

இதை காதல் என்று நான் நினைக்கவில்லை
அதை சொல்ல வேறு வார்த்தை இல்லை..

இதை காதல் இல்லை என்று என்னை நானே ஏமாற்றிகொன்டாலும்,
என் இதயம் உன் பெயரை அழைத்துக்கொண்டேதான் இருக்கிறது...

நான் உன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும்போதெலாம்,
நீ
என்னை ஒரு அடி தள்ளி வைகிறாய்..

ஒவ்வொரு நொடியும்
என் இதயத்தில்
வளரும் உன்னை
என் மூச்சாக சுவாசிக்கிறேன்..

உனக்காக காத்திருந்த அந்த நாட்கள் என்னை காயபடுதியும்,
என் இதயம்
உன்னை விட்டுகொடுக்க மாறுகிறது..

ஒரு காதல் தான் ஒரு வாழ்க்கையில் உள்ளது என்றால்
என் மனம் மாறும் என்ற நிலை இல்லை...

உனக்கான என் ஒரு காதல்,
ஒரேவொரு காதல்...
இறுதியா

மேலும்

நன்றி நண்பரே... :) 16-Apr-2014 1:08 pm
நன்று நன்று 16-Apr-2014 12:10 pm
ASLUNA - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 9:20 pm

நான் தொலைத்தவை எல்லாம்
முன்பைவிட
அதிகமாகவே கிடைக்கும்....
என்னில் உன்னையன்றி...

ஒவ்வொரு நாளும்
புன்னகைக்குள் மறையும்
என் கண்ணீர் அறியும்,
உன் பிரிவால் நான் கொண்ட
காயங்களையும்,
அதன் வலிகளையும்..

தவமும் நீயே தவறும் நீயே..
எப்படி இனி நான் சுவாசிப்பேன் எந்தன் உயிரே...
கண்டிப்பாக உயிர் வாழ்வேன்,
காற்றில் உந்தன் சுவாசம் தேடி...

மேலும்

ASLUNA - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2013 1:06 pm

தேடாத கணத்தில் தாங்காத வழியில்
விழி கண்ட இடமெலாம்,
நிழலாக நீ..

உயிர் உருகும்,
மெழுகாய்,
மனம் எரியும்,
தீயாய்..

அந்த ஒரு
பார்வை
உயிரை எதோ செய்யும்,
அந்த ஒரு
வார்த்தை...

இடைவெளி
இல்லாத
தருணம்
நிலைத்திட வேண்டியும்
விலகிடவே,
நதியில் விழுந்த இலையாக
தொடர்ந்தது
இந்த பயணம்...

முடியும் என்ற எண்ணத்தை
முடியாது
என்று மறுக்கும்
என் நெஞ்சம்...

இறுதியில்,
முடியவில்லை
என்று முடங்கி விட்டது
எண்ணம்...

கடலில் கலந்த
மழைத்துளியாக,
காற்றோடு கலந்து வந்த
உன் சுவாசம்,
மயில் தொகையாக
வருடி செல்லும் வேளையில்தான் தெரிகிறது
நான் உயிருடன் தான் இருக்கிற

மேலும்

நன்றி நண்பரே ... :) 16-Apr-2014 1:21 pm
உணர்வு வெளிப்பாடு அருமை...! 16-Apr-2014 1:16 pm
ASLUNA - ASLUNA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 9:05 pm

உருகும் மெழுகாய் நான்,

எரியும் ஒளியில் தெரியும்

உன் முகம் காண...

மேலும்

ஹைய்... இது நல்ல இருக்கே.... :) 21-Dec-2013 7:32 pm
எரிந்து முடிந்தால்... இருளில் அவன்..! 20-Dec-2013 8:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மலர்91

மலர்91

தமிழகம்
புதுவை தமிழ்

புதுவை தமிழ்

புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (27)

இவரை பின்தொடர்பவர்கள் (27)

Danny Smith II

Danny Smith II

Thanjavur
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
மேலே