வானவில்லும் பாடம் சொல்லும்

மயிலுக்கு மட்டுமல்ல
மலைகளுக்கும் தோகை முளைக்கும்.....!
மழைக்கால வானவில்......!

அழிவதற்குள் அது அலங்கரிக்கும்
அந்த வினாடியில் ஆகாயத்தை.....- நாமும்

ஆயுலெல்லாம் அன்பு செய்வோம்
அழிந்த பின்னும் அவனியில் வாழ்வோம்...!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (18-May-13, 1:00 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 86

மேலே