கூந்தலை விரித்துப் போட்டு

பகலின் வெயிலில்
காய்ந்த கூந்தலால்
உடல் சூடான
தென்னை மரம்
இரவில் சிறிதாவது
பனியின் குளிர்ச்சி கிடைக்காதா
என்று ஏங்கி பொய்
கூந்தலை விரித்துப் போட்டுக்
காத்திருக்கிறது....

எழுதியவர் : சாந்தி (18-May-13, 10:34 pm)
பார்வை : 97

மேலே