Vaanavil

நாளை என்பது
நிச்சயமில்லை...
இன்று என்பது
நிற்பதும் இல்லை...

நிலைப் பொழுதும்
நீ இல்லாமல்
எனக்கு
நிம்மதி இல்லை...

உன்னைக் கண்டால்
மட்டும் ஓய்ந்திடுமோ
என் மனதின்
பிரளயங்கள் பெண்ணே...

கணப்பொழுது
கண் சிமிட்டி
மறைந்து போகும்
வானவில் போல
வந்தாவது
போய் விடேன்

எழுதியவர் : Prabha (13-Apr-10, 4:36 pm)
பார்வை : 1275

மேலே