EN ORUVANAI THAVIRA.!.!.!...

உன் தலையில்
இருந்து விழும்
பூவை கூட
தரையில் விழும்
முன்
கையில் ஏந்தி
கொள்வேன்
பூவுக்கு
வலிக்கும் என்றா
இல்லை
உன்னை விட்டு
வந்த எந்த
உயிருக்கும்
வலிக்க கூடாது
பெண்ணே...!
என்
ஒருவனை தவிர !.!.!....

எழுதியவர் : POKKIRI KAVINGAN (14-Apr-10, 8:52 pm)
பார்வை : 924

மேலே