EN ORUVANAI THAVIRA.!.!.!...
உன் தலையில்
இருந்து விழும்
பூவை கூட
தரையில் விழும்
முன்
கையில் ஏந்தி
கொள்வேன்
பூவுக்கு
வலிக்கும் என்றா
இல்லை
உன்னை விட்டு
வந்த எந்த
உயிருக்கும்
வலிக்க கூடாது
பெண்ணே...!
என்
ஒருவனை தவிர !.!.!....