மனதில் உறுதியை எடு...
உதவி கேட்டு பிறர் கதவை ...
தட்டும் போது உன் வெற்றியின்...
பாதி அந்த கதவுக்குள் ...
சென்று விடுகிறது ...
உதவி கேட்டு சென்ற ..
கதவு உன்னைக்கண்டு ..
மூடப்பட்டால் -அன்றுதான் ..
உனக்கு அதிஸ்ரனாள்...
மனதில் உறுதியை எடு...
மூடிய இந்த கதவு ...
என் கதவை திறக்கும் என்று ...!!!