மனதில் உறுதியை எடு...

உதவி கேட்டு பிறர் கதவை ...
தட்டும் போது உன் வெற்றியின்...
பாதி அந்த கதவுக்குள் ...
சென்று விடுகிறது ...

உதவி கேட்டு சென்ற ..
கதவு உன்னைக்கண்டு ..
மூடப்பட்டால் -அன்றுதான் ..
உனக்கு அதிஸ்ரனாள்...

மனதில் உறுதியை எடு...
மூடிய இந்த கதவு ...
என் கதவை திறக்கும் என்று ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (21-May-13, 5:01 pm)
பார்வை : 100

மேலே