சுகம் !

அன்பு கொண்ட இதயம்
அருகில் இருந்தாலென்ன ?
தொலைவில் இருந்தாலென்ன ?
தொலையாத நினைவுகள் உள்ளவரை
தொலைவும் ஒரு சுகம்தான் !
அன்பு கொண்ட இதயம்
அருகில் இருந்தாலென்ன ?
தொலைவில் இருந்தாலென்ன ?
தொலையாத நினைவுகள் உள்ளவரை
தொலைவும் ஒரு சுகம்தான் !