கண் தானம்

இதழ் விரித்துச் சிரிக்கும்
அழகான வண்ணப் பூக்கள்
சாகுமோ?

நெருப்பிலும் மண்ணிலும்
வேண்டாம் நண்பனே...?

ஏழு பிறவிகள் தானத்திலும்
சிறந்ததாமே
கண்தானம்...!

இறந்தும் வாழ்வோம்
வாழ்த்துவோம்
வேரழியாப் பூக்களை...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-May-13, 10:54 am)
பார்வை : 212

மேலே