கற்சிலை கடவுள்

உடம்போடிந்து ! வணங்கி
உம்மை கும்பிட்டேன் ! - காலம்
பல நூற்றாண்டாகிவிட்டது
நீ வரவில்லை - ஆனால்
தீயவனாக இருந்த எனக்குள்
வந்தது ஒரு நூறு நன்மை - இனி
நீ கல்லில் இல்லை
என்னில் இருக்கிறாய் !!!!!!

எழுதியவர் : சி.எம்.ஜேசு (26-May-13, 12:01 am)
பார்வை : 103

மேலே