எதிர்பார்ப்பு

ஏதோதோ எண்ணத்தில்,
எதையெதையோ எழுதி வைத்தேன்..
எழுத்துகளிலாவது
உன் முகம் தெரியுமென்று!

- என்னவன் யார் என்று தெரியாமல்,
எதிர்பார்ப்பின் ஏக்கத்தில் நான்....

எழுதியவர் : மலர் பிரபா (29-May-13, 1:39 pm)
சேர்த்தது : MalarSmani
பார்வை : 115

மேலே