MalarSmani - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  MalarSmani
இடம்:  ERODE
பிறந்த தேதி :  15-May-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-May-2013
பார்த்தவர்கள்:  852
புள்ளி:  53

என் படைப்புகள்
MalarSmani செய்திகள்
MalarSmani - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2014 4:34 pm

இன்னும் விளங்கவில்லை

என்னத்த எழுதிக் கிழித்துவிட்டேன்.
சொன்னதி லென்ன முடித்துவிட்டேன்.
அற்புதம் எதைநான் நிகழ்த்திவிட்டேன்.
அறிய முயன்றும் தொலைந்துவிட்டேன்.

தேடித் தேடி தொலைகிறேன்.
தொலைந்து தேடி அலைகிறேன்.
கிடைக்கும் போதெனைப் படிக்கிறேன்
விடையின்றி மீண்டும் தொலைகிறேன்.

இன்னும் என்னை விளங்கவில்லை.
எண்ணும் ஏதோ துலங்கவில்லை.
என்னுள் கிடக்கும் குப்பையிலே
என்னை மட்டும் காணவில்லை.

பரத்திக் கலைத்துத் தேடுகிறேன்.
மறந்தது கிடைத்து ஆடுகிறேன்.
தொலைத்தது நினைத்துக் கூடுகிறேன்
நினைத்தது தொலைத்து வாடுகிறேன்.

கண்டதும் சொன்னதும் அதுஇல்லை`
என்றதும் சிந்தை அடங்கவில்லை.
அண்டம் அனைத

மேலும்

அருமை அருமை .......அருமையிலும் அருமை ஐயா ! இருகரம் கூப்பி வணங்குகிறேன் இந்தப் படைப்பை ! 27-Jul-2014 6:58 am
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு. என்று பொருள் தரும் படைப்பு அருமை. 29-Mar-2014 3:04 pm
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள். 28-Mar-2014 10:37 am
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள். 28-Mar-2014 10:37 am
MalarSmani - MalarSmani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2013 3:33 pm

என்ன தவம் செய்தேனடி,
உன் மகளாய் நான் பிறக்க!
உன்னை அம்மா என்று அழைக்கவே,
தமிழ் மொழியினை கற்றேனடி..
இப்பிறவி ஒன்று போதாது
உன் சேயாய் நானிருக்க

உனக்கென்ன கைம்மாறு செய்யபோகிறேன்
என்னை நீ சுமந்ததற்காக !..
இனியேனும் ஜென்மம் எடுத்தால் - நீ
எனக்கு சேயாக வேண்டும்.. - நான்
உனக்கு தாயாக வேண்டும்.....

இனி என்ன வேண்டும்
இதைத்தவிர....

மேலும்

அருமை ,,,தொடருங்கள் 29-Sep-2016 6:02 pm
அன்னையில்லாமல் - உலகில் எவருமிலேயே..... நன்றிகள் 04-Jan-2014 8:11 pm
நல்ல பிள்ளைகள் அனைவரும் இது போல் நினைப்பார்கள். அன்னையைப் பாராட்டும் அருமையான வரிகள் 03-Jan-2014 8:19 pm
நன்றிகள் 25-Nov-2013 9:39 am
MalarSmani அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Oct-2013 8:49 pm

விடியல் என்பது
பகலவனை காணவோ,
தினமும் போகும் பாதையில்
பயணம் செல்லவோ கிடையாது.

இரவில் இருந்து
கிடைக்கும் விடியல் போல,
வெளிச்சத்தை போல...

துன்பமான துக்கங்களை
இரவிலே மறந்து,
இன்பமான வாழ்கையை
வாழ்வதற்காகவே தினமும்
பிறக்கிறது விடியல்...

வாழ்கை வாழ்வதற்காகவே... - அது
நாம் வாழும் வாழ்வில் தான் உள்ளது.

மேலும்

நன்றிகள் பல 19-Dec-2013 1:09 pm
கடைசி இரண்டு வரிகள் அருமை 19-Dec-2013 11:35 am
வாழ்கை: நேற்று என்பது இறந்த போன நாள், நாளை என்பது பொய்யான ஒன்று, இந்த நிமிடம் என்பதே உண்மை... 16-Oct-2013 1:46 pm
வாழும் வாழ்வில் வாழ்கை ! அதுதான் வாழ்கை ! நன்று 10-Oct-2013 7:05 pm
MalarSmani - MalarSmani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2013 7:28 pm

காதல் காதல்
என்று சொல்லி

இன்னும் ஏன்
காதல் என்னும்
புனிதமான வார்த்தையை
கலங்கப் படுத்துகிறீர்!

காதல்,
உண்மையானது...
உணர்வு பூர்வமானது

மனதை
கவர்வது மட்டுமே
காதல் அல்ல,

தங்களின்
எண்ணங்களை
பறிமாறிக்கொள்ளாமலே
உணர்வுபூர்வமாக
உணர்வது தான்
காதல்.....

இந்த பறிமாறல்கள்
இல்லாததால் தான்
என்னை
காகிதம் போல்
கசக்குகிறார்கள்

இப்படிக்கு
காதலர்களால்,
வருத்தப்படும்
காதல்.....

மேலும்

மிக சரியான கருத்து. மிக்க நன்றிகள் பல 03-Jan-2014 8:08 pm
தற்காலக் ’காதலர்கள்’காதலை பொழுது போக்கு விளையாட்டாக எடுத்துக் கொள்வது அதைக் கொல்கிறது. காதலில் தானே கவிதையைக் கூடத் துவக்குகிறார்கள். 01-Jan-2014 9:57 pm
ரோஜாவின் வாசம் மாறுவதில்லை ஆனால் - ரோஜாவினை பார்க்கும் கண்கள் மாறுகிறதே! .... தங்களின் கருத்துக்கு நன்றிகள் பல 15-Dec-2013 3:40 pm
புனிதமான ஒன்றை எவர் களங்க படுத்தினாலும் புனிதம் புனிதந்தானே ! ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அதன் வாசம் மாறுமோ ? நன்று 14-Dec-2013 8:02 pm
MalarSmani - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 7:28 pm

காதல் காதல்
என்று சொல்லி

இன்னும் ஏன்
காதல் என்னும்
புனிதமான வார்த்தையை
கலங்கப் படுத்துகிறீர்!

காதல்,
உண்மையானது...
உணர்வு பூர்வமானது

மனதை
கவர்வது மட்டுமே
காதல் அல்ல,

தங்களின்
எண்ணங்களை
பறிமாறிக்கொள்ளாமலே
உணர்வுபூர்வமாக
உணர்வது தான்
காதல்.....

இந்த பறிமாறல்கள்
இல்லாததால் தான்
என்னை
காகிதம் போல்
கசக்குகிறார்கள்

இப்படிக்கு
காதலர்களால்,
வருத்தப்படும்
காதல்.....

மேலும்

மிக சரியான கருத்து. மிக்க நன்றிகள் பல 03-Jan-2014 8:08 pm
தற்காலக் ’காதலர்கள்’காதலை பொழுது போக்கு விளையாட்டாக எடுத்துக் கொள்வது அதைக் கொல்கிறது. காதலில் தானே கவிதையைக் கூடத் துவக்குகிறார்கள். 01-Jan-2014 9:57 pm
ரோஜாவின் வாசம் மாறுவதில்லை ஆனால் - ரோஜாவினை பார்க்கும் கண்கள் மாறுகிறதே! .... தங்களின் கருத்துக்கு நன்றிகள் பல 15-Dec-2013 3:40 pm
புனிதமான ஒன்றை எவர் களங்க படுத்தினாலும் புனிதம் புனிதந்தானே ! ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அதன் வாசம் மாறுமோ ? நன்று 14-Dec-2013 8:02 pm
MalarSmani - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2013 3:33 pm

என்ன தவம் செய்தேனடி,
உன் மகளாய் நான் பிறக்க!
உன்னை அம்மா என்று அழைக்கவே,
தமிழ் மொழியினை கற்றேனடி..
இப்பிறவி ஒன்று போதாது
உன் சேயாய் நானிருக்க

உனக்கென்ன கைம்மாறு செய்யபோகிறேன்
என்னை நீ சுமந்ததற்காக !..
இனியேனும் ஜென்மம் எடுத்தால் - நீ
எனக்கு சேயாக வேண்டும்.. - நான்
உனக்கு தாயாக வேண்டும்.....

இனி என்ன வேண்டும்
இதைத்தவிர....

மேலும்

அருமை ,,,தொடருங்கள் 29-Sep-2016 6:02 pm
அன்னையில்லாமல் - உலகில் எவருமிலேயே..... நன்றிகள் 04-Jan-2014 8:11 pm
நல்ல பிள்ளைகள் அனைவரும் இது போல் நினைப்பார்கள். அன்னையைப் பாராட்டும் அருமையான வரிகள் 03-Jan-2014 8:19 pm
நன்றிகள் 25-Nov-2013 9:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
kabilanfield

kabilanfield

வேலூர்
jothi

jothi

Madurai
முகம்மது மபாஸ்

முகம்மது மபாஸ்

இலங்கை - மட்டக்களப்பு - மாவ

இவர் பின்தொடர்பவர்கள் (36)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
முகம்மது மபாஸ்

முகம்மது மபாஸ்

இலங்கை - மட்டக்களப்பு - மாவ

இவரை பின்தொடர்பவர்கள் (36)

மேலே