MalarSmani- கருத்துகள்

அன்னையில்லாமல் -
உலகில் எவருமிலேயே.....

நன்றிகள்

மிக சரியான கருத்து.
மிக்க நன்றிகள் பல

ரோஜாவின் வாசம் மாறுவதில்லை
ஆனால் -
ரோஜாவினை பார்க்கும் கண்கள் மாறுகிறதே! ....
தங்களின் கருத்துக்கு நன்றிகள் பல

நான் வார்த்தைகளாய் பிறந்தது ,
உன் துக்கங்களை பகிர்ந்து கொள்ள தான் என்றால்,
நான் வார்த்தைகளாக பிறந்ததர்ககாவே மிகவும் சந்தோஷ படுகிறேன்...

By
உன் வார்த்தைகளில் வாழும் நான்.

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல தோழியே.......

வாழ்கை: நேற்று என்பது இறந்த போன நாள், நாளை என்பது பொய்யான ஒன்று, இந்த நிமிடம் என்பதே உண்மை...

நன்றி,
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல

தங்களின் கருத்துக்கு நன்றிகள் பல....

வாழ்ந்து முடித்தவரின் பெருமைக்காகவும்,
வாழ்ந்து கொண்டிருபோரின் பேருக்க்காகவும்,
வாழும் நாம், நம் எண்ணப்படி வாழாமல்,
வாழ்த்து முடிதோருகாக வாழ்ந்து கொண்டிருகிறோம்,
இன்னும் நாம் நடை பிணமாய் ... - இதுவும் ஒர் வாழ்வு என!

நன்று


எதிர்பார்ப்பின் தேடல் மிக அருமை ...

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல


MalarSmani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே