முகம்மது மபாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முகம்மது மபாஸ்
இடம்:  இலங்கை - மட்டக்களப்பு - மாவ
பிறந்த தேதி :  13-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Nov-2011
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  18

என்னைப் பற்றி...

மாறிடத்துடிக்கும் மாறிடாத மானிடன்!!!!

என் படைப்புகள்
முகம்மது மபாஸ் செய்திகள்

மலர்கள்தான்
மலர்ந்துள்ளனவே...
நீங்கள் ஏன்
ரசிக்கக் கூடாது ?
...
என்னை ரசிக்க வைக்க
அந்த மலர்கள்
மலரவில்லை !

நான் ரசித்து விட்டேன்
என்று
அந்த மலர்கள்
நிலைத்திருக்கப்போவதுமில்லை !

நான் ரசிக்கவில்லையே
என்று
அந்தச் செடிகளும்
பூக்காமல்
இருக்கப்போவதுமில்லை !

மலர்கள்
வெறுமனே
மலர்கின்றன !

-mafaz  

மேலும்

முகம்மது மபாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2022 11:20 am

மலர்கள் வெறுமனே மலர்கின்றன...
செடிகள் தான் பூக்கின்றது...
மலர்களைத்தானே ரசிக்கிறோமேயன்றி
செடிகளை யாரும் ரசிப்பது கிடையாது !!!

ரசிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம்
செடிகளுக்குக் கிடையாது
இருந்தாலும் பூக்கின்றவே !!!

உயிர்கொடுத்த செடிக்கே
உரமாகிவிடுவோம் என்பதனாலோ
காலையில் மலர்வன மாலையில்
உதிர்கின்றன !!!

எதிர்பார்ப்பே இல்லாத சாமிக்கு
எதிர்கலமே அறியாத மலர்களால்
எதற்காக அபிசேகம்??
தற்குறிகளை அவர்
தண்டிக்க மாட்டார் -
இருந்தாலும் கற்பனை மிகுதியால்
கண்ணீர் வடிக்கிறோம் !!!

- M.S.M. Mafaz

மேலும்

மலர்கள் வெறுமனே மலர்கின்றன...
செடிகள் தான் பூக்கின்றது...
மலர்களைத்தானே ரசிக்கிறோமேயன்றி
செடிகளை யாரும் ரசிப்பது கிடையாது !!!

ரசிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம்
செடிகளுக்குக் கிடையாது
இருந்தாலும் பூக்கின்றவே !!!

உயிர்கொடுத்த செடிக்கே
உரமாகிவிடுவோம் என்பதனாலோ
காலையில் மலர்வன மாலையில்
உதிர்கின்றன !!!

எதிர்பார்ப்பே இல்லாத சாமிக்கு
எதிர்கலமே அறியாத மலர்களால்
எதற்காக அபிசேகம்??
தற்குறிகளை அவர்
தண்டிக்க மாட்டார் -
இருந்தாலும் கற்பனை மிகுதியால்
கண்ணீர் வடிக்கிறோம் !!!

- M.S.M. Mafaz  

May be an image of flower, tree and outdoors

மேலும்

முகம்மது மபாஸ் - முகம்மது மபாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2022 10:12 am

என்ன வாழ்க்கை இது...
என்ற வார்த்தை அது
எந்தன் வாழ்விலும்
எதிர்பாரா வண்ணமாய்
வந்து வந்து போகிறது...

இந்த நொடிப்பொழுதும்
உந்தன் சொந்தமில்லை
என்றுணர்த்தும் சிந்தனைகள்,
வெந்து தனிந்த காட்டில்
கூடுகட்டிக் குந்தும்
வேடந்தாங்களாக
நொந்து போன நெஞ்சில்
கொஞ்சம் வஞ்சம் தீர்கிறது...

விந்தையான உலகமிது
வேடிக்கை மானுடராய்
வாழ்வது எளிது எனும்
பாரதியின் வரிகளும்
பக்கம் வந்து நின்று
பகிடி செய்கிறது...

எத்தனையோ சிந்தனைகள்
எட்டி எட்டி பார்த்தாலும்
எள்ளிநகை பூத்தாலும்
இத்தனை நாட்களை நானும்
அத்தனை ஆறுதலாய்
மெத்தன கடத்தியிருக்கிறோம்
என்று என்னும்பொழுது...

சட்டெனக் கண்விழிக்கும்
சட்டையில்லா சன்னியாசியாக
ஆசைகளை மூட

மேலும்

எனது முகதூல் பக்கத்திலும் எனது கவிதைகளை காணலாம் எனது முகநூல் பக்கம் unarvuhal 03-Jun-2022 12:00 pm

எழுதவும் மனமில்லை
எதிர்பார்ப்புகள் ஏறாலம் !
புரியாத பொழுதுகள் எனைப்பார்த்து 

புன்னக்கின்றது
இன்றாவது எனை நீ 
புரிந்து கொள்வாயா என்று !!!

மேலும்

முகம்மது மபாஸ் - முகம்மது மபாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2014 1:19 pm

நீ கடற்கரையில்
கால் பதித்தால்....
கடல் அலையும்
காதல் கொள்ளும் !!!

என்- நினைவலையில்
வீற்றிருக்க- உன்
விழி மொழியும்
மொழியே போதும் !!!!

மேலும்

உங்களது கருத்திற்கு நன்றி செல்வின் 03-Jun-2022 10:00 am
சிறோஜன் பிருந்தா உங்களது ஊக்குவிக்கும் கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பா !!!! 03-Jun-2022 10:00 am
சிறந்த கவி! வாழ்த்துக்கள் நண்பா, இன்னும் எழுதுங்கள் 24-Sep-2016 2:22 am
அருமை :) 27-Jan-2014 6:42 pm
முகம்மது மபாஸ் - முகம்மது மபாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2016 3:23 pm

கூற முனைந்து கூறாத அந்த
கூறான வார்த்தைகள் தான்
என்னை கூறு போடுகிறது….
நேரம் ஒதுக்கி ஒரு ஓரம் நின்று
ஒழிந்து ஒதுங்கி உன்னைப் பார்க்கிறேன்

உன் விழி மொழியை
மொழி பெயர்கும் எனதுள்ளம்
என்னுள்ளே ஏதோ சொல்ல
வார்த்தை தொலைத்த வாதியாய் -நான்
உன் வாசல் வந்து திரும்புகிறேன்
என் வாழ்க்கைத் துனையாய் இறுதிவரை
நீ இருக்க விரும்புகிறேன் !!!

மேலும்

விஜயராஜ குமார் உங்களில் கருத்திற்கு உள்ளார்ந்த நன்றிகள். 03-Jun-2022 9:56 am
அருமை.. 26-Sep-2016 3:27 pm
முகம்மது மபாஸ் - முகம்மது மபாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2016 3:28 pm

என்னை நனைத்த தூவானம் நீ
என்னில் இருந்து தூரமானதேன் ?
கண்கள் வரைந்த கவிதை நீ
என் கண்ணீர் வளிய காரணமானதேன் ?

விண்ணில் மலர்ந்த மாலை மேகம் நீ
உன் மஞ்சம் ரசிக்கும் முன்
ஏன் வஞ்சம் தீர்க்கிறாய் ?

நீ கொஞ்சம் பாரத்ததும் என்
நெஞ்சம் திறக்கிறேன்
உன் கண்கள் பாரத்ததும் முழுதும்
மறக்கிறேன்

உன்னை நினைத்துதான்
என் பொழுதைக் கழிக்கிறேன்
இருந்தும் என்னவோ
உனைக் காணத் துடிக்கிறேன்

எழுத்து வடிவிலே எல்லாம் சொல்பவன்
உன் எதிரே வந்ததும் ஊமையாகிறேன்
புதிரான உன்முகம் ஓர்நாள்
புதையலாய் புலப்படும்
அதுவரை காணத உனக்காய்
கவிதை வடிக்கிறேன் !!!

மேலும்

உங்களின் கருத்துக்குக் கனிவான நன்றிகள் பச்சைப்பனிமலர் 03-Jun-2022 9:28 am
காணாத காதல் பல கதை பேசும்... 26-Sep-2016 3:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை
user photo

Fathima Rikshana

welimada (Srilanka)
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
MalarSmani

MalarSmani

ERODE
user photo

jamersc5555

pugailaipatty

இவரை பின்தொடர்பவர்கள் (9)

user photo

jamersc5555

pugailaipatty
மலர்91

மலர்91

தமிழகம்
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே