PANIPUKKALAE...!

பனிப் பூக்களே...!
நீங்கள் விழித்து
விட்டிர்கள்
என்னவள்
இன்னும்
விழிக்கவில்லையே..!ஏன்
அவள் இன்று
உங்களை
சூடுவாளா ..!மாட்டாளா..!
என்று கவலையோ ..!
விடுங்கள்
கவலையை ..!
அவள்
நிச்சயமாய் இன்று
உங்களை
சூடுவாள்
ஏனேன்றால் இன்று
என்னை
பார்க்க வருவதாக
கூறி இருக்கிறாள் ...!

எழுதியவர் : POKKIRI KAVINGAN* RAJA* (16-Apr-10, 9:44 pm)
பார்வை : 725

மேலே