வானொலி

என் நெஞ்சத்தில்
உரசுகின்றாள்.....
பேட்டரியாய்!
ஆனால்
நானோ
வானொலியாய்
காதல் வார்த்தைகளை
ஒலிபரப்புகின்றேன்....
அவளோ
காதில் வாங்குவது
கிடையாது....

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (31-May-13, 7:36 pm)
பார்வை : 94

மேலே