கடவுளும் உன் அழகில் மயங்கி....

படைத்த கடவுளும் பிரமித்துபோய்
பாதியில் நிறுத்திவிட்டானாம்...
உன்னை படைக்கும்போது
உன் அழகில் மயங்கி
இத்தனை அழகு உனக்கு போதுமென்று....
மொத்த அழகையும்
உனக்கு கொடுத்திருந்தால்.....
படைத்த கடவுளும் பிரமித்துபோய்
பாதியில் நிறுத்திவிட்டானாம்...
உன்னை படைக்கும்போது
உன் அழகில் மயங்கி
இத்தனை அழகு உனக்கு போதுமென்று....
மொத்த அழகையும்
உனக்கு கொடுத்திருந்தால்.....