விழுந்த இடத்தில் இருந்து...

அன்று,
விழுந்த இடத்தில் இருந்து...
நான்,
எடுத்து வந்த வலிகளை, வழியில் எங்கேயோ...
தொலைத்துவிட்டேன்...
இன்று,
மீண்டும் அவற்றை, கண்டறிந்தேன்...
என் கண்ணீர் பருகிய தலையணையின்..,
உளராத உதடுகளில்...

எழுதியவர் : சாய நதி (5-Jun-13, 2:00 pm)
சேர்த்தது : சாய நதி
பார்வை : 96

மேலே