நண்பேண்டா!!
தாய் கருவில் இருக்கும் குழந்தையாய்!
தந்தை தோளில் வளரும் செல்ல பிள்ளையாய் !
அன்புடன் அரவணைக்கும் சகோதரனாய் !
உறவேதும் இல்லாமல் உறவாட வந்தாய் !
என் கண்ணீரை துடைக்கும் கைக்குட்டை ஆனாய்
சூராவளிகூட சுகமாக இருக்கும் !
நீ என்னுடன் இருந்தால் ......
இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருக்கும்
தூனே!
பெருமை அடைகிறேன் நான் உன்னை
என் நண்பனாய் பெற்றதற்கு!!.............