பட்டுப்புடவை

தோழியின் திருமணம்
கூடிய சுற்றமும் நட்பும்
எங்கெங்கு நோக்கினும்
மகிழ்ச்சி வெள்ளம்
தாளாத ஏக்கத்தில் நான்
தவிக்கும் மனதுடன்
தொட்டுவிட ஆசை - அந்த
அழகுப் பட்டு புடவையை
மயில் கழுத்து நிறத்தில் - அந்த
மங்கைக்கு எடுப்பாக்
மடிப்பு கலையாமல்
ஆங்காங்கே தங்க நிற புட்டாக்கள்
உருக்கிய தங்க தகடு போன்ற - சரிகைகள்
இருந்து விட்டு போகட்டும்......,
இந்த எட்டாக்கனி புளிக்கும் !

எழுதியவர் : கலை நாகராஜ் (10-Jun-13, 12:17 pm)
பார்வை : 167

சிறந்த கவிதைகள்

மேலே