ஈழத்துக் கவிஞர் ஆசை...!

" சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்றன் உடல்

சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்

பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்

ஓடையிலே என் சாம்பல் ஓடும் போதும்

ஒண் தமிழே சலசலத்து ஓட வேண்டும் "

- ஈழத்துக் கவிஞர் சச்சிதானந்தம்...

எழுதியவர் : (11-Jun-13, 4:18 pm)
பார்வை : 2873

மேலே