ஈழத்துக் கவிஞர் ஆசை...!
" சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்றன் உடல்
சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் ஓடும் போதும்
ஒண் தமிழே சலசலத்து ஓட வேண்டும் "
- ஈழத்துக் கவிஞர் சச்சிதானந்தம்...